மதுரை சின்னப்பிள்ளைக்கு திருவிழான்பட்டி கிராமத்தில் வீடு கட்டும் பணி தொடங்கியது.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்தும், அது கட்டித் தரப்படவில்லை என்று சின்னப்பிள்ளை அளித்த...
ஒயிலாட்டம், வள்ளி கும்மி போன்ற அழிந்துவரும் கலைகளை கிராமப்புற பெண்களுக்கு கற்பித்துவரும் 87 வயது நாட்டுபுற கலைஞர் பத்திரசாமிக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் தாசம்பாளையத்த...
டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், 2023-ஆம் ஆண்டுக்கான பத்ம விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு, குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கெளரவித்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த ...
பத்மஸ்ரீ விருது வென்ற பிரபல பாடகர் கைலாஷ் கேர், கர்நாடகாவின் ஹம்பியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கன்னட மொழி பாடல்களை பாடாததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், மேடையில் காலி பாட்டிலை வீசி எறிந்தனர்.
ஹம்ப...
தமிழகத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு அருகே சென்னேரி கிராமத்தைச் சேர்ந்த ...
புத்ததேப் பட்டாச்சார்யாவைத் தொடர்ந்து வங்காள பின்னணி பாடகி சந்தியா முகர்ஜியும் தமக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்துள்ளார்.
90 வயதான தமக்கு விருது வழங்குவது தம்மை அவமதிப்பது போல் இருப்ப...
பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் பத்ம விருதுகளை 2ஆம் நாளாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,...